தேர்வு

சென்னை: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ள மாணவ, மாணவி யர்க்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 492 மதிப்பெண் பெற்றுச் சாதித்த மாணவியின் குடிசை வீட்டுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
பாட்னா: இவ்வாண்டு நீட் தேர்வின் போது ராஜஸ்தான், டெல்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.
கல்விக்கு அப்பாற்பட்டு இதர நடவடிக்கைகளிலும் சாதனை புரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு 11 மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.